February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Sri lanka

இலங்கையில் கொவிட் சிகிச்சை மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக 4,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள்  இன்னமும் தங்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளதாக 'டெய்லிமிரர்' இணையத்தளம்...

நாட்டின் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் கணக்குகளை முடக்குவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என...

புற்றுநோயை ஏற்படுத்தும் வேதி பொருள் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்ட சுத்திகரிக்கப்படாத 230 மெற்றிக் டொன் தேங்காய் எண்ணெய் இன்று (வெள்ளிக்கிழமை) மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்கப் பிரிவின்...

நாட்டில் உள்ள சகல அரசாங்க மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றாளர்களுக்காக பிரத்தியேக வார்டுகளை ஒதுக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர...

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் நாளாந்தம் 2000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர...