வட கொரியா கிழக்குக் கரையை நோக்கி குறுந்தூர ஏவுகணை ஏவியதாக தென் கொரிய இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. தாம் ஏவுகணைப் பரிசோதனை மேற்கொண்டதாக வட கொரியா தெரிவித்துள்ளது. தற்பாதுகாப்புக்காக...
#SouthKorea
வட கொரியாவின் தொலைதூர தாக்குதிறன் கொண்ட ஏவுகணை பரிசோதனையைத் தொடர்ந்து தென் கொரியாவும் ஏவுகணைகளைப் பரிசோதனை செய்துள்ளது. இரு நாடுகளினதும் ஏவுகணை பரிசோதனைகளால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது....