இலங்கைக்கான புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர இந்த அரசாங்கம் முயற்சித்தாலும், அது அவர்களால் முடியாத விடயம் என்பது உறுதியாகியுள்ளதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
Slpp
இலங்கை அரசாங்கத்தின் ஆணவப் போக்கே சர்வதேசத்தில் பகையை வளர்த்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
பதுளை மாநகர சபையின் செயற்பாடுகளை இடைநிறுத்தி ஊவா மாகாண ஆளுநரினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அந்த மாநகர சபையின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் விசேட...
அரசாங்கத்திற்குள் குழுப்பங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடாது அரசாங்கத்தை விட்டு வெளியேறி செல்லுமாறு ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் அமைச்சர் விமல் வீரவன்சவை கேட்டுக்கொண்டுள்ளனர். அரசாங்கத்தில் கூட்டுத்...
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ஷவின் மீள் எழுச்சியின் ஆரம்ப உறுப்பினராக இருந்தது தவறாயின், நாட்டு மக்களிடம் தான் மன்னிப்புக் கோரத் தயாராக...