June 12, 2025 2:47:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Slpp

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் எதிர்வரும் 21 ஆம் திகதி பேச்சுவார்த்தை ஒன்றுக்கு தயாராகுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும்...

அமைதியாக இருப்பதும் ஒரு வகையான அர்த்தமுள்ள குரல் கொடுப்பது தான் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கடுவெல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆதரித்த நோக்கங்கள் நிறைவேறவில்லை என்று இராஜாங்க அமைச்சர் தயாரிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இரகசிய பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் ஐக்கிய...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்ற வர வேண்டுமென்று இம்முறை தாம் முன்வைக்கும் கோரிக்கையை அவரால் நிராகரிக்க முடியாது என்று கட்சியின்...