பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ...
Slpp
அமைச்சரவையில் மௌனமாக இருந்துவிட்டு வெளியே வந்து நாட்டை முடக்குமாறு அமைச்சர்கள் சிலர் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியமை கீழ்த்தரமான செயல் என்று அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன...
இலங்கையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமது ஒரு மாத சம்பளத்தை அன்பளிப்பு செய்துள்ளனர். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்...
இலங்கையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்களிடம் முன்மொழிவுகளை கோருவதற்கான கலந்துரையாடல் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றுள்ளது....
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முழு அரசாங்கத்திற்கும் எதிரான பிரேரணையாக மாற்ற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....