October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#SLPolice

தவறிழைக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறுவது, பொலிஸ் திணைக்களத்தின் மீதான பொதுமக்கள் நம்பிக்கையைப் பாழ்படுத்தும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சட்டத்தரணிகள் சங்கம்...

(file photo: www.army.lk) பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பணியாற்றும் வாகன சாரதி...

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கி வந்த சட்டவிரோத துப்பாக்கித் தயாரிப்பில் ஈடுபட்ட நிலையமொன்று தேசிய புலனாய்வுப் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட மூவர்...