July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#SLPolice

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி உட்பட 9 அதிகாரிகளுக்கு அவிசாவளை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவிட்டுள்ளது. பன்னில பகுதியில் உள்ள ஆற்றில் நீராடும் போது பிரதேச...

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியாலை- புங்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சிறிய ரக மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை வீட்டு உரிமையாளரால் குப்பைகளை புதைப்பதற்காக...

இலங்கையில் பொலிஸாரை விமர்சிக்கும் 400 க்கு அதிகமான சமூக ஊடக கணக்குகள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரை விமர்சிக்கும் பேஸ்புக் உட்பட பல்வேறு சமூக...

மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் செயற்பாட்டாளர் அசேல சம்பத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னிபிட்டிய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொம்பனித் தெரு பொலிஸாரால் கைது...

இலங்கையின் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....