October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#SLNavy

32 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இலங்கையின் வடக்குக் கடல் பகுதியில் கடற்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், தொண்டமானாறு முதல் மாமுனை வரையான...

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் எரிந்த 'எக்ஸ்-பிரஸ் பேர்ல்' கப்பலை ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் கப்பலின் பின் பகுதியில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக...

இந்தியாவில் இருந்து கடல்வழியாக இலங்கைக்குள் ஊடுருவதைத் தடுக்க, கரையோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில்,...

இலங்கை கடற்படை மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்த “கொழும்பு கடற்படை பயிற்சி- 2021” இன்று சயுர கப்பலில் ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு கடல் பகுதியை மையமாகக் கொண்டு நடத்தத்...

file photo: Facebook/ Sri Lanka Ports Authority இலங்கையின் திருகோணமலை கடற்பரப்பில் லைபீரிய நாட்டுக்குச் சொந்தமான வர்த்தகக் கப்பலொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபூதாபியில் இருந்து...