October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#SLNavy

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி வந்த படகுடன் ஒன்பது வெளிநாட்டவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த படகில் ஹெரோயின் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்புக்குப் பொறுப்பான...

இலங்கையின் வடக்குக் கடற்பரப்பில் 227 கிலோவிற்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது, கைவிடப்பட்டிருந்த படகொன்றில்...

இலங்கையின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 7 பேரை இலங்கை கடற்படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். 301 கிலோ கிராம்...

இலங்கையின் தென் கடல் பகுதியில் படகொன்றில் இருந்து 290 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை கடற்படையினர் மீட்டுள்ளனர். ஆழ்கடல் பகுதியில் 30 ஆம் திகதி பிற்பகல் சந்தேகத்திற்கிடமான...

திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் ஒரு மில்லியன் ரூபா பெருமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குச்சவெளி - ஜயாநகர் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது...