July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#SLNavy

இலங்கையின் வடக்குக் கடற்பகுதியில் 155 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 23 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பகுதியில் நடத்திய...

250 கிலோ கிராம் போதைப்பொருளுடன் ஆழ்கடலில் பயணித்த வெளிநாட்டு மீன்பிடிக் கப்பலில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் கடற்படையினர் சர்வதேச கடலில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்...

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் 250 கிலோ கிராம் ஹெரோயின் வகை போதைப்பொருளுடன் வந்த வெளிநாட்டு கப்பல் மடக்கிக் பிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைத் தடுப்பு...

யாழ்ப்பாணம் - மாதகல் கடற்பரப்பில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டள்ளது. இன்று காலை குறித்தக் கடற்பகுதியில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த...

படகுப் பாதை விபத்து சம்பவத்தை தொடர்ந்து திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் கடற்படையினரால் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டு வரும் புதிய பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும்...