ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இரண்டாவது நாளாக இன்றைய தினமும் பாராளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ளனர். சபைக்குள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரையில் பாராளுமன்ற அமர்வை புறக்கணிப்பதற்கு எதிர்க்கட்சித்...
#SJB
பாராளுமன்றத்தில் இன்று, வரவு செலவுத் திட்ட விவாதத்தை புறக்கணித்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 'மாற்றுப் பாராளுமன்றம்' என்ற பெயரில் கூட்டம் நடத்தியுள்ளனர். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள்...
பாராளுமன்றம் சபாநாயகரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் சபாநாயகர் பக்கச் சார்பாக...
பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளார். சபைக்குள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி இன்று காலை...
பாராளுமன்றத்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சிரேஷ்ட உறுப்பினர்களை கொண்ட குழுவொன்றை அமைப்பதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார். இந்த வாரத்திற்குள் இந்த குழுவின் உறுப்பினர்கள்...