காலி, ஊரகஸ்மங்ஹன்திய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊரகஸ்மங்ஹன்திய தேவத்த பகுதியில் வீட்டில் இருந்த ஒருவர் மீதே துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
#Shooting
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் ஆயுததாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை மாலை இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம்...
பிரான்ஸில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பொலிஸ் அதிகாரிகள் பலியாகியுள்ளதுடன், மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 48 வயதுடைய நபரொருவர் பொலிஸ் அதிகாரிகள் மீது...