இலங்கையில் 200 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை இன்று திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மூடப்பட்ட பாடசாலைகள்...
Schools
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( (2ஆம் திகதி) தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்...