June 10, 2025 15:47:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

School

இலங்கையில் உள்ள பாடசாலைகளில் நடத்தப்படும் அனைத்து வகையான வைபவங்களையும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

இலங்கையின் மேல் மாகாணத்தின் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள 1031 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...