July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Sathosa

சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐவருக்கும் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழங்கு இன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே,...

சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி குற்றச்சாட்டில் முன்னணி வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். குறித்த...

வெள்ளைப்பூடு மோசடிக்கு அரச தரப்பிடம் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு...

இலங்கையில் சீனிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் சதொசவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் சீனியை பெற்றுக்கொள்ள மக்கள்...

சதொச நிவாரணப் பொதி தொடர்பில் ஏற்பட்ட அவமதிப்பு காரணமாக சம்பந்தப்பட்ட தரப்புகளிடமிருந்து 50 கோடி ரூபா இழப்பீடு கோரவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது...