ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மீது விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சர் இதுதொடர்பில் பொலிஸ்மா...
#Sarathweerasekara
'இலங்கையில் உள்ள அனைத்து மதரஸா பாடசாலைகளும் தடை செய்யப்படமாட்டாது' என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்...
'ஒவ்வொரு வருடமும் ஜெனீவாவுக்குச் சென்று கடிதம் ஒன்றை எழுதிவிட்டு,சொப்பிங், சாப்பாடு என ஊர் சுற்றி மக்களை ஏமாற்றித்தான் சரத் வீரசேகர வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்' என ஐக்கிய மக்கள்...
இலங்கையில் நிகாப் மற்றும் புர்கா மீதான தடை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்தும் ஒரு சம்பவம் என இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்...
இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற 11 முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்யத் தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...