July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Rishad

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் மலையக சிறுமி இஷாலினியின் மரணம்...

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது....

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்தில் இருந்து கையடக்க தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ரிஷாட்...

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான...

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை செப்டம்பர்...