இலங்கையில் ஒன்றிணைந்த பொது எதிரணி ஒன்றை உருவாக்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவண் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மொனராகல மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
#Ranil
அரசியலமைப்பின் 20 ஆம் சீர்திருத்தத்தை ஒழிப்பதிலேயே இலங்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இணையவழியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாவிட்டால் அவரை விடுவிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். பாராளுமன்றத்தில் விசேட...
இலங்கையை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்பதற்கு 20 வருட கால வரையறை கொண்ட தேசிய கொள்கை ஒன்று அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....
இலங்கையை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்....