June 12, 2025 18:10:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

rain

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாகவும்...

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 716 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட...