July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Puttalam

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 19 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜெஸீமுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தைப் பரப்பும் விதமான தமிழ் நூல் ஒன்றை...

புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ....

மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்...