May 22, 2025 9:11:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#PTA

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 19 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜெஸீமுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தைப் பரப்பும் விதமான தமிழ் நூல் ஒன்றை...

ஜிஎஸ்பி வரிச் சலுகையை நீடிப்பது குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளதாக வெளியுறவு செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம்...

இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்ய ஐநா விசேட அறிக்கையாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஏழு ஐநா விசேட அறிக்கையாளர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இதனைக்...

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனுவைப் பரிசீலனைக்கு உட்படுத்துவதில் இருந்து நான்காவது நீதியரசரும் விலகிக்கொண்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தான் அநீயாயமாகத்...

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் முகப்புத்தகத்தில் கருத்து பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவர் திருகோணமலை பொலிஸ் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த முச்சக்கர வண்டி...