ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகளை குறைக்குமாறு வலியுறுத்தி கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....
#Protest
அகில இலங்கை டெங்கு ஒழிப்பு உதவியாளர் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட...
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் இரண்டு அகதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் முகாமின் கூரை மீதேறி,...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, வவுனியா வைத்தியசாலைக்கு முன்னால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சியினர் இந்த கவனயீர்ப்பு...
இலங்கையில் கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை நிறுத்தி, அடக்கம் செய்ய அனுமதி கோரி கொழும்பு, பொரளை மயானத்துக்கு முன்னால் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கொள்ளப்பட்டுள்ளது. கூட்டிணைந்த...