October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Political

இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி, கருத்து ஓவிய கண்காட்சியும் கண்டனப் பேரணியும் இன்று யாழ். நகரில் நடத்தப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் குரல்...

மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவணம் செய்துதருமாறு கோரி, புதிய மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதியொருவர் ஆறு நாட்களாக...

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் எல்லா மக்களுக்குமான அரசாங்கம் அல்ல என்பதை சொல்லிலும் செயலிலும் நிரூபித்து வருகின்றதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று...

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் கைதிகள் சிலர் உள்ளதாகவும் அவர்கள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல என்றும் நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி...