October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Policesl

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி வந்த படகுடன் ஒன்பது வெளிநாட்டவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த படகில் ஹெரோயின் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்புக்குப் பொறுப்பான...

இலங்கையின் புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளராக செயற்பட்டு வந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்...

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஆறு ஊடக...

இலங்கையில் ஒழுங்கு விதிகளை மீறி, குற்றச் செயல்களில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குற்றச்...

பொலிஸ் தலைமையகத்தை கொழும்பு கோட்டையில் இருந்து இடமாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொலிஸ் தலைமையகத்தை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து பெலிலியானவுக்கு மாற்றுவதற்கு கொள்கைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...