July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Police

கிளிநொச்சி பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோத மணல் அகழ்வுடன் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகல்வினை கட்டுப்படுத்தும் வகையில்...

இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியக் கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இருவரும் தனுஷ்கோடியை அண்மித்த கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக...

எதிர்வரும் 14 ஆம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் மோசடிகள் இடம்பெறலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித்...

இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் நிலைமை தொடரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்கள், நிறுவனங்கள்மற்றும் வர்த்க நிலையங்களில் சுகாதார ஒழுங்கு விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா...

கொரோனா தொற்றுக்கு மத்தியில் புதுவருடத்தை வரவேற்கத் தயாராகின்ற நிலையில், பொது மக்கள் ஒன்றுகூடும் வைபவங்கள் மற்றும் களியாட்டங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும்...