February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Police

சப்புகஸ்கந்த – ரத்கஹவத்த பிரதேசத்தில் சுமார் 100 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் பிரிவினால் இவர்கள் கைது...

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மோசடியில் ஈடுபட்டுள்ள ராபிக் மொஹமட் என்பவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். அதற்கமைய, குறித்த நபர் தன்னை வைத்தியர், பொறியியலாளர்,...

அனுமதிப்பத்திரம் இன்றி பெருந்தொகையான வெடிபொருட்களை கொண்டுச் சென்ற நான்கு சந்தேகநபர்கள் பொலனறுவை மாவட்டத்தில் பகமுன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல, எலஹெர வீதியில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்து தனது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொலிஸ்மா...

தேய்ந்துபோன டயர்களுடன் ஓடும் வாகனங்களைக் கண்டறிவதற்கு நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. வீதி விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதே இதன் நோக்கம்...