July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Police

தனது மகனின் பிறந்த நாளுக்கு போதைப்பொருள் பாவனையுடன் களியாட்ட  நிகழ்வை ஏற்பாடு செய்த சர்வதேச பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை உள்ளிட்ட 15 இளைஞர், யுவதிகள் கைது...

இலங்கையில் வருடாந்தம் இடம்பெறும் விபத்துகளில் 75 சதவீதமான வாகன விபத்துகளுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துபவர்கள் என பொலிஸ் ஊடகப்...

இலங்கையில் ஏப்ரல் 13 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த விபத்துக்களில் 669 பேர்...

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நாட்டில் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் என நேற்று எச்சரிக்கை...

நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களில் இருந்து கதைப்பதாகக் கூறி, போலி தொலைபேசி அழைப்புகளின் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்து, ஏமாற்றும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது....