July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Police

இலங்கையில் ஒழுங்கு விதிகளை மீறி, குற்றச் செயல்களில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குற்றச்...

சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிறு மெதிவ், சீஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார...

இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு மாத்திரம் கொழும்பு நகருக்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த அனுமதியை...

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நேரத்தில் கொழும்பு, இராஜகிரிய பிரதேசத்தில் போதைப்பொருளுடன் விருந்துபசாரமொன்றை நடத்திய இரண்டு பெண்கள் உட்பட  7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா...