July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Police

யுத்தக் காலத்தில் புதைக்கப்பட்ட தங்கம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களைத் தேடி வனப் பகுதியொன்றில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 6 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னாரில்...

கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1,019 பேர் கைதாகியுள்ளனர். மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்...

File Photo கொழும்பு மாவட்டத்தின் அங்கொடை - முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம்...

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் சிலரை விடுவிப்பதாக தெரிவித்து, அவர்களின் உறவினர்களிடம் பணம் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் நபரொருவரை பொலிஸார்...

களுத்துறை, பண்டாரகம பகுதியில் ஆட்டோ ஒன்றில் இருந்த இருவர் மீது நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார். இதன்போது ஆட்டோவில் இருந்த ஒருவரின் இரண்டு கைகளும், மற்றையவரின்...