July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Police

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், இக்பால் நகர் காட்டுப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இக்பால் நகர் பகுதியை சேர்ந்த 15 வயது...

சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே...

File Photo கிளிநொச்சி, உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். வெடிக்காத நிலையில் காணப்பட்ட எறிகணை குண்டொன்றை பழைய...

இலங்கையில் பொலிஸாரை விமர்சிக்கும் 400 க்கு அதிகமான சமூக ஊடக கணக்குகள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரை விமர்சிக்கும் பேஸ்புக் உட்பட பல்வேறு சமூக...

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை டைனமைட் வெடிபொருட்கள் மன்னார், சாந்திபுரம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து மன்னார்...