May 24, 2025 6:21:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#PMMahinda

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை யாருக்கும் விற்பதற்கோ, குத்தகைக்கு விடுவதற்கோ அரசாங்கம் எந்தவித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இதனால் அது தொடர்பாக...

தொம்பே பிரதேச சபையின் புதிய தவிசாளராக காரியப்பெரும பியசேன இன்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் பதவியேற்றுள்ளார். தொம்பே பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மிலான் ஜயதிலக...