July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Philippines

பிலிப்பைன்ஸை கடந்த 16 ஆம் திகதி தாக்கிய 'சூப்பர் ராய்' புயலால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் 208 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...

கொரோனா தடுப்பூசியைப் புறக்கணிப்போரை சிறையில் அடைப்பதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸின் பல்வேறு தடுப்பூசி நிலையங்களிலும் தடுப்பூசி பெற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன்...

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய்க் கொள்கலகன்கள் பல திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில்...