தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பெருமளவான சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருவதாக நுவரெலியா மாநகர சபையின் மேயர் சந்தனலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார் கடந்த காலங்களை விடவும்...
People
எதிர்வரும் 10 நாட்களுக்கு சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பருவமழைக்கு இடைப்பட்ட காலங்களில் இது போன்ற வெப்பமான காலநிலை...
தேய்ந்துபோன டயர்களுடன் ஓடும் வாகனங்களைக் கண்டறிவதற்கு நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. வீதி விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதே இதன் நோக்கம்...