July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#PCR

கறுப்புச் சந்தை மருந்து மாபியாவின் ஊடாக நண்பர்களுக்கு சலுகை வழங்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள...

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்றிலிருந்து அமுலாகும்படியாக வெளியிட்ட கொரோனா...

இலங்கையின் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் அறிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் விலை நிர்ணயம் இன்றி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது...

இலங்கையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அரசாங்கம் குறைத்துள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னப்பிரிய குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர்...

இலங்கையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் தொலைக்காட்சி...