ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் ஜனாதிபதியாகவும் முடியும் என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று இணையவழியில் நடைபெற்ற...
#parliamentsl
ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை சபாநாயகர் சேர் லின்ட்ஸே ஹோய்லை பிரிட்டனுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேன சந்தித்துள்ளார். இலங்கை மற்றும் பிரிட்டன் பாராளுமன்றங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதில்...
ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் அஜித் மான்னப்பெருமவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2020 ஆம்...
இலங்கையில் இடம்பெற்று வரும் காடழிப்பு நடவடிக்கைளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிரணி பாராளுமன்ற...
இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற 11 முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்யத் தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...