July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#PandoraPapers

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் தொடர்புபட்ட நிறுவனத்தின் சொத்துக்களை அரசுடமையாக்கியதைப் போன்று, நிதி அமைச்சரின் மள்வானை வீட்டை அரசுடமையாக்கவும் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டம்...

பென்டோரா பத்திரங்கள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆரம்பித்துள்ள விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபயவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பென்டோரா பத்திரங்கள்...

‘பென்டோரா பேப்பர்ஸ்’ இரகசிய ஆவணங்களில் பெயர் வெளியான இலங்கையர்கள் தொடர்பான விசாரணையின் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை இலஞ்ச மற்றும் ஊழல்...

பென்டோரா பத்திரங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான ஆதாரங்களை வெளியிடத் தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார். சிறைத் தண்டனை அனுபவித்து வரும்...

‘பென்டோரா பேப்பர்ஸ்’ நிதி மோசடிச் சம்பவங்களில் தொடர்புபட்ட இலங்கையர்கள் தொடர்பாக உடனடியாக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டுள்ளார்....