உயர் பாதுகாப்பு சிறையில் இருந்து தப்பியோடிய ஆறு பலஸ்தீனர்களில் நால்வரை மடக்கிப் பிடித்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. வடக்கு இஸ்ரேலின் ஜில்போவா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 பலஸ்தீனியர்கள்...
palestine
பலஸ்தீனின் காஸா பகுதி மீதான வர்த்தக கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் காஸா மக்கள் மேற்கொண்ட தொடர் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இஸ்ரேல் இதனை...
சர்வதேச அங்கீகாரம் பெற்ற பலஸ்தீன தரப்புக்கு தாம் மனிதாபிமான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடக...
இஸ்ரேல்- பலஸ்தீன் இருதரப்பும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல்- பலஸ்தீன் நாடுகளுக்கு இடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ள...
இஸ்ரேல் - காசா எல்லையில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையை கருத்திற்கொண்டு அங்கு வசிக்கும் இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலின் டெல்அவிவ் நகரிலுள்ள இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பொன்றை...