இலங்கையின் வடக்கு மாகாணத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்று வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ண தெரிவித்துள்ளார்....
#North
இலங்கையில் இம்முறை ஆடம்பர களியாட்டங்களைத் தவிர்த்து, சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி நத்தார் விழாவினைக் கொண்டாட மக்கள் முன்வர வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை...
தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரப் பகிர்வையும் கொடுத்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இருப்பதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....