இலங்கையின் சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வமதத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விடயம்...
#North
இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி, கருத்து ஓவிய கண்காட்சியும் கண்டனப் பேரணியும் இன்று யாழ். நகரில் நடத்தப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் குரல்...
அகில இலங்கை டெங்கு ஒழிப்பு உதவியாளர் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் யுத்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்றும் குறித்த கட்டுமானம் சட்ட விரோதமானது என்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்கின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் பல்கலைக்கழக நிர்வாகத்தால்...