இலங்கையின் வடக்கே பருத்தித்துறை கடல் பகுதியில் படகொன்றில் இருந்து பெருமளவிலான கேரள கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர். இன்று அதிகாலை குறித்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது...
#Navy
இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 24 பேர் புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி குரக்கன்ஹேன களப்புக்கு...
இலங்கையின் நீர்கொழும்பு கடற்பரப்பில் 180 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிப் படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த போதைப்பொருட்கள்...
இலங்கையின் காலி கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் தப்பிச் செல்ல முற்பட்ட படகொன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இன்று காலை கடற்படையினரின் கட்டளைகளை மீறி, குறித்த படகுடன் சந்தேக நபர்கள்...