இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் பணியாற்றும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, உறுதிப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது....
#MOU
‘பாகிஸ்தானுடன் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளோம்’: இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் போது, சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்...