ஊடகங்களால் அரசாங்கங்களைக் கொண்டுவர முடிந்தாலும், அரசாங்கங்களைப் பாதுகாக்க முடியாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கு அசிதிசி காப்புறுதி வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே, பிரதமர்...
#Media
File photo: Twitter/ srilankabrief இலங்கையல் ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் உரிய சட்டத் திருத்தங்கள், கொள்கை வகுப்புக்கள் மற்றும் ஒழுக்க விதிகளைத் தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
அரசாங்கம் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காது என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். முன்னாள் வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமூக ஊடகங்கள் தொடர்பில்...
file photo இந்திய தூதரகத்துக்கு தகவல் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடைபெற வேண்டும் என்று ஊடக அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன. ஊடக...
ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஆறு ஊடக...