ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்து சுமார் ஆறு வருடங்களுக்கு பிறகு தனக்கு புற்றுநோய் இருந்ததாகவும்,அதனை முதல் கட்டத்திலேயே கண்டறிந்தமையினால் குணப்படுத்த முடிந்ததென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க...
Mahinda Rajapaksa
பௌத்தர்கள் வாரத்திற்கு ஒருமுறை அல்லது குறைந்தது பௌர்ணமி போயா நாட்களிலாவது விகாரைகளுக்கு செல்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன்,குழந்தைகளை அறநெறி பாடசாலைக்கு...
பல்வேறு தரப்பினர்கள் தமது குடும்பத்தில் குழப்பங்களை உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவ்வாறு இந்தக் குடும்பத்திற்குள் யாராலும் குழப்பங்களை ஏற்படுத்திவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்....
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மீள்பதிப்புச் செய்யப்பட்ட பன்னிரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்துக் கலைக் களஞ்சியம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் வெளியிட்டு...
மாநகர சபைகள், நகர சபைகள் கட்டளை சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு...