July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Lockdown

கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பொலிஸ் பிரிவுகள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், எவ்வித முன்னறிவித்தலுமின்றி முடக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமேதகம்புர, மூதோவி, லிங்கநகர் மற்றும் கோவிலடி ஆகிய கிராம...

பங்களாதேஷில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதனால் நாளை திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது. பங்களாதேஷில்...

யாழ்ப்பாணம், நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி - வடக்கு பாற்பண்ணை கிராம அலுவலகர் பிரிவு முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் 51 பேருக்கு...

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பிரதேசங்கள் நாளை அதிகாலை 5 முதல் அதிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது. இதற்கமைய நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 100...