May 22, 2025 12:01:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Lockdown

இலங்கையில் மீண்டும் கொவிட் அலை உருவாகி, நாட்டை முடக்கினால் எதிர்க்கட்சியே அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...

நெதர்லாந்தில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் முடக்க நிலையை அமுல்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து நாட்டில்...

கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமுல்படுத்தப்பட்டு வந்த முடக்கநிலை, இன்று நீக்கப்பட்டுள்ளது கடந்த 106 நாட்களாக அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த...

சுய தொழில் புரிவோருக்கு தொழிலில் ஈடுபட அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுபானசாலைகளைத் திறக்க முடியுமாயின் சுய தொழில்...

இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிப்பதற்கு கொவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது. இதன்படி செப்டம்பர் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணி...