May 24, 2025 23:37:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#lka

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 19 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜெஸீமுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தைப் பரப்பும் விதமான தமிழ் நூல் ஒன்றை...

இலங்கை தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் விதிகளுக்கு அமைவான எரிவாயுவை மாத்திரம் தாம் விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால்...

நாடு முழுவதும் எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவியை வழங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்...

சிலிண்டர் வெடித்தலுடன் தொடர்புடைய விபத்துகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எரிவாயு நிறுவனங்கள் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தங்கல்ல பிரதேசத்தில் நடைபெற்ற...

மாகம் ருஹுணுபுர மகிந்த ராஜபக்‌ஷ துறைமுக வளாகத்தின் முதலாவது களஞ்சிய வளாகமான ஹம்பாந்தோட்டை லொஜிஸ்டிக் சர்வதேச சேவை வழங்கல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ...