நாட்டில் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், எதற்கு அரசாங்கம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். 'எதிர்க்கட்சியின் மூச்சு” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மருத்துவமனை...
#lka
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பல்வேறு பிரச்சினைகளையும் முன்வைத்து அதிபர்கள்...
இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆளும் கட்சியின் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு,...
அரசியலமைப்பின் 20 ஆம் சீர்திருத்தத்தை ஒழிப்பதிலேயே இலங்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இணையவழியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்...
இலங்கை அரசாங்கம் கறுப்புச் சந்தை வர்த்தகர்களின் வகிபாகத்தை செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் கட்டுப்பாடுகள் இன்றி விலை...