file photo சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சித்த 65 பேர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வுச் சேவைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமையவே இவர்கள் கைது...
#lka
பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார். இலங்கை வந்த சுப்ரமணியன்...
கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி, ஜயதிலக விளையாட்டு மைதானத்தில அமைக்கப்படும் நடைபாதை தொடர்பில் நகர சபை உறுப்பினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நடைபாதைத் திட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக நாவலப்பிட்டி நகர...
இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார். இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இந்திய இராணுவ...
இலங்கையின் தேசிய மரபுரிமைகளை முகாமைத்துவப்படுத்துவதற்காக மையப்படுத்தப்பட்ட சுயாதீன நிறுவனக் கட்டமைப்பொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சராக பிரதமர்...