இலங்கையில் இயற்கை விவசாயத்துக்கான ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய செயலணியை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பி....
#lka
பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் 'அபே ஜனபல' கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அபே ஜனபல கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக 2021 ஜனவரி மாதம்...
ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘எக்ஸ்போ டுபாய் 2020’ கண்காட்சியில் இலங்கை மாணவர்களுக்கு 700 மில்லியன் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. எக்ஸ்போ டுபாய் கண்காட்சிக் குழு ஏற்பாடு செய்திருந்த...
பென்டோரா பத்திரங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான ஆதாரங்களை வெளியிடத் தயாராக இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார். சிறைத் தண்டனை அனுபவித்து வரும்...
இலங்கையில் விவசாயிகளுக்கு உரம் வழங்காததால் நல்ல அறுவடையைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் பி....