February 26, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#lka

Photo: Facebook/ Bandaranaike International Airport ஒக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது....

சேவைக்கு வருகை தரும் ஆரிசியர்களை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்...

ராஜபக்‌ஷ அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டுவந்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று தலவாக்கலையில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும்...

இலங்கையில் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தாது என்று வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத்...

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் வலை அதிகரிப்பு உட்பட பல்வேறு பிரச்சினைகளையும் முன்வைத்து எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கெஸ்பேவ நகரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் கலந்துகொண்டுள்ளார்....